வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் உலகம் முழுவதும் நேற்று முடங்கியதால் பயனாளிகள் பெரிதும் தவித்தனர். இந்தியாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இதை சுமார் 40 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் ஒரே நேரத்தில் முடங்கின. பயனாளிகள் யாரும் இவற்றில் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியவில்லை.
பேஸ்புக்கில் ‘தொழில்நுட்ப கோளாறால் மன்னிக்கவும்’ என தகவல்கள் வந்தன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த சமூக வலைதளங்களால் முடங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் பல முறை இந்த சமூக வலைதளங்கள் முடங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக மட்டுமே பேஸ்புக் நிறுவனம் கூறி வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்புக் முடங்கியது குறித்து டிவிட்டரில் பல பயனாளிகள் கிண்டல் அடித்தும் விமர்சித்தும் பதிவுகளை பகிர்ந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த
சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி
சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கச
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாது
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செ
இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தமா
ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர
நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள
ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன
