முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக் செய்யப்பட்டது. டிரம்ப் வலைதளத்தை இயக்க முற்பட்டால், துருக்கியை சேர்ந்த ரூட்அயில்டிஸ் குழு உருவாக்கிய வலைப்பக்கம் திறந்தது.
அந்த வலைப்பக்கத்தில், 'அல்லாவை மறந்தவர்களை போன்று இருக்காதீர்கள், கூட்டணியே அவர்களை மறக்க செய்திருக்கிறது. இங்கு அவர்கள் உண்மையில் வழிமாறி சென்றனர்.' எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. இதே வாசகம் துருக்கி மொழியிலும் எழுதப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஹேக்கர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களுக்கான இணைய முகவரியும் அந்த வலைப்பக்கத்தில் இடம்பெற்று இருந்தது. உலகளவில் பல்வேறு அரசியல் தலைவர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களை ரூட்அயில்டிஸ் குழு நடத்தி வருகிறது.
முன்னதாக பலமுறை அமெரிக்க அரசியல் தலைவர்களின் வலைதளங்கள் இதேபோன்று ஹேக் செய்யப்பட்டு இருக்கின்றன. ஹேக் செய்யப்பட்ட டிரம்ப் வலைதளம் தற்போது சீராக இயங்குகிறது.
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர
போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில
ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
"ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூல
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர
உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு
மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க
