அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் (25) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கௌதம் அதானி தனிப்பட்ட சுற்றுலாவிற்காக இன்றைய தினம் இலங்கை வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொர
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத
