நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 15 பேருக்கான நியமனக் கடிதங்களை ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றாநோய் மற்றும் தொற்றாநோய் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்றைய தினம் வழங்கி வைத்தார்.
நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர், இந்த பதவியை பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதால் அனைவரும் அதனைச் சரியாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.


இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மற
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
