நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சிறப்புமிக்க இந்த நிகழ்வினை, பிரதமரின் பாரியார், ஷிரந்தி ராஜபக்ஷ மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை நிகழ்வினைக் கொண்டாடி மகிழும் வகையில் பிரதமர் மற்றும் அவரது பாரியாரினால் இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், புதிய பாடத்திட்ட நடைமுறைக்கு அமைவாக வெளியிடப்பட்ட இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியன இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குப் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.

அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்
அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ம
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarat
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய
மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொ
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
