இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று தலைநகர் டெல்லி சென்றார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது அவர் பாஜக் ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாண்டி தொகுதிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் கூறுகையில், இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க.வின் 4 ஆண்டு கால அரசாட்சியின் நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ம் தேதி மாண்டி நகருக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அப்போது, நீர்மின் திட்டம் மற்றும் பன்னோக்கு திட்டம் உள்பட ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார்
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டண
மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக
அந்தமான் கடற்பகுதியில் நாளை ‛அசானி'புயல் உருவாகிறது
விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட
மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்க
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை
கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட
பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத
