தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, சிலி நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், 56 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் போட்டியாக விளங்கிய ஜோஸ் அன்டோனிய காஸ்டை வீழ்த்தினார். இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றில் மிக இளம் வயதில் அதிபராகும் பெருமையை போரிக் பெறுகிறார்.
இன்னும் 3 மாதங்களில் இவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் நிலையில், சிலியில் தற்போதுள்ள சுரங்க திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர
டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள்
இங்கிலாந்து
கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் ச ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று ஜாலாலாப நித்யானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகளை புற இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்ற உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள
