மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி பொது விளையாட்டு மைதான சந்தியில் பாரிய விபத்து சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான வாகனம், டிப்பர், முச்சக்கரவண்டி, துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்ஞைக்காக காத்திருந்த வாகனங்களை மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக விளையாட்டு மைதானம் நோக்கிப் பயணித்த பேருந்து மோதி தள்ளியது.
குறித்த பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சமிஞ்ஞைக்காக காத்திருந்த ஏனைய வாகனங்களை மோதி தள்ளியதில் முச்சக்கரவண்டி முற்று முழுதாக சேதமடைந்ததுடன், ஏனைய வாகன சாரதிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி உள்ளனமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஒன்றின் சாரதி அருகில் இருந்த வீதி ஒன்றில் பேருந்தை நிறுத்தி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க
ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்
கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழ
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
