ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக்கிழமை 15ஆம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுகூறப்படுகிறது .
இந்த கப்பலில் 200 பேர் பயணிக்கின்றனர். இந்தோ - பசிபிக் பகுதியில் ஆறு மாத காலப் பணியின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுக அழைப்பை மேற்கொண்டுள்ளது.
2021, ஆகஸ்ட்டில் தமது பயணத்தை ஆரம்பித்த போர்க்கப்பல் 2022 பெப்ரவரி இறுதியில் ஜெர்மனிக்குத் திரும்பவுள்ளது.
இதேவேளை இந்த கப்பல், முதன்முறையாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கடலில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்
2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி ம
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
