ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கின்றது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 16ம் திகதி Pallekele மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவிருக்கிறதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் 18 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒருநாள் அணி –
1.தசுன் ஷானக்க (அணித்தலைவர்)
2.பெதும் நிஸ்ஸங்க
3.மினோத் பானுக்க
4.தனன்ஞய டி சில்வா
5.சரித் அசலன்க
6.சாமிக்க கருணாரட்ன
7.மகீஷ் தீக்ஷன
8.ஜெப்ரி வன்டர்செய்
9.நுவான் துஷார
10.ரமேஷ் மெண்டிஸ்
11.பிரவீன் ஜயவிக்ரம
12.துஷ்மன்த சமீர
13.சாமிக்க குணசேகர
14.தினேஷ் சந்திமால்
15.குசல் மெண்டிஸ்
16.நுவான் பிரதீப்
17.சிரான் பெர்னாண்டோ
18.கமிந்து மெண்டிஸ்
காத்திருப்பு பட்டியில் வீரர்கள் –
01.அஷேன் பண்டார
02.புலின தரங்க
03.நிமேஷ் விமுக்தி
04.அஷைன் டேனியல்
05.அசித பெர்னாண்டோ
06.விஷ்வ பெர்னாண்டோ
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க
காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்
வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப
வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் த
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில்
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
