மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கானை மண்டிகை குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதகல் பகுதியைச் சேர்ந்த கடம்பன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். உள்ளூர் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் உரிமையாளர், மூன்று நாட்களாக காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவரது சடலம் இன்று பிற்பகல் சங்கானை மண்டிகைக்குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்
இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம
பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போரா
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு
குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அத
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண
