பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைதாகியுள்ளார் என போலீஸ் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத
இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொல
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
