இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்சியில் வல்லரசுகள் தீவிரமாக முனைப்புக்காண்பித்துவருகின்றமையை சாதாரணமக்களாலும் உணர்ந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் மேற்கொண்ட சந்திப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தமிழர் மனங்களை வென்றெடுப்பதற்கு மேற்கொள்ளும் நகர்வுகளாக நோக்கப்பட்டன.
தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க சீனா ஏனைய நாடுகளைவிடவும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கின்றதா என்பதற்கு இன்றையதினம் பொங்கல் வாழ்த்துக்களைப் பார்வையிடும் போது உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள
மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் கு
நேற்று (07) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
