2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்க இலங்கை பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்களுக்கு ஜனவரி 18- 01-2022 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ
நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்
பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
