கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்தது.
கண்டியில் இரண்டு பெரிய மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனிவத்தை மற்றும் வித்யார்த்த மாவத்தையில் உள்ள இரு வீடுகளில் இவ்விரு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு பணத்திற்கு இளம் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கி
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR
