தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நயன்தாரா. ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா கடந்த 16 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாயகி என்றால் அது நயன்தாராதான்.
இடையில் சில காலம் சொந்த பிரச்சனைகள் காரணமாக நடிப்பில் இருந்து விடுப்பு எடுத்தாலும் மீண்டும் தமிழ் சினிமாவில் ரிட்டர்ன் கொடுத்து தற்போது பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. கதாநாயகியாக மட்டுமில்லாமல் பல படங்களில் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் நயன்தாரா.
அந்த வகையில் இவர் நடித்த மாயா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டது. கடந்த 2015 விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் பொது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகும
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய ஒ
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற சுவா
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட
