வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டின் பின்புறம் கட்டுமானப் பணிக்காக குழி தோண்டிக் கொண்டிருந்தவர்கள் மீதே மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் குழியில் இருந்த ஐந்து ஊழியர்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,மேலும் மற்றொருவர் காயங்கள் இன்றி தப்பித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
