வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டின் பின்புறம் கட்டுமானப் பணிக்காக குழி தோண்டிக் கொண்டிருந்தவர்கள் மீதே மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் குழியில் இருந்த ஐந்து ஊழியர்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,மேலும் மற்றொருவர் காயங்கள் இன்றி தப்பித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தா
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 08 தமிழ் கைதிகள் இன்
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ந
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில்
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர
