நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று மாலை 6 மணிமுதல் 10 மணிவரையான காலகட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட
ரஷ்யாவின் ஆக்க
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண