More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நுண்நிதி கடன் நெருக்கடியிலிருந்து கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டும் : சுரங்க ராபசிங்க
நுண்நிதி கடன் நெருக்கடியிலிருந்து கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டும் : சுரங்க ராபசிங்க
Feb 09
நுண்நிதி கடன் நெருக்கடியிலிருந்து கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டும் : சுரங்க ராபசிங்க

கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டியதோடு, நுண் நிதி கடன் நெருக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என தேசிய கூட்டுறவு அபிவிருத்தி அறக்கட்டளையின் தலைவர் சுரங்க ராபசிங்க தெரிவித்துள்ளார்.



கந்தளாய் விதாதா வள நிலையத்தில் இன்று(9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,



நாட்டில் இன்று நுண் நிதி நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகின்றது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களை இனங்கண்டு அவர்களுக்கு லீசிங் அடிப்படையில் பணத்தினை வழங்கி வருவதோடு அம்மக்களுக்கு வட்டி அதிகரித்தவுடன் பணம் செலுத்தாததால் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றார்கள்.



பின்பு நிதி நிறுவன உத்தியோகத்தர்கள் பொது மக்களின் கழுத்தை நெறிக்கின்றார்கள். இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.



இவ்வாறான நுண்நிதி நிறுவனங்களின் சேவைகளை நாம் பாராட்டுவதோடு அதனை ஒழுங்கான வேலைத் திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புற மக்கள் பணம் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.



இவ்வாறான நுண்நிதி பிரச்சினைகளால் உயிரை கூட இழப்பதற்கு தயங்குவதில்லை. அத்தோடு தற்போதைய கால கட்டத்தில் மக்களுக்கு விலையேற்றம் மற்றும் பொருளாதார சிக்கல்களும் ஏற்பட் டு வருகின்றன, அரசாங்கம் கிராமப்புற மக்களின் செயற்பாடுகளுக்கு புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார். Gallery



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப

Jan01

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்

Jun14

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா

Mar04

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்

Sep16

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள

Mar09

சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல

Jul10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ

Apr01

களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை

Mar17

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப

Mar03

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி

Sep21

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன

Mar16

ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவ

Jun21

நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத

Jul11

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட

Apr11

கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:42 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:42 am )
Testing centres