ஆப்பிள் நிறுவனமானது ஐபோனிற்கான அப்டேட்களை வழங்கிகொண்டே இருக்கும். அதிலும் ஐ.ஓ.எஸ் 15.3 மற்றும் ஐ.ஓ.எஸ் 15.4-ற்கான வெர்ஷன்கள் தொடர்பான அப்டேட்டுகள், அதைப்பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
அதன்படி, தற்போது ஐபோனில் "Face id with a mask" எனும் மாஸ்குடனே ஃபேஸ் அன்லாக் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மாஸ்குடன் வெளியேறு செல்லும் நபர்களுக்காகவே இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதற்கான அப்டேட் வெளியாகவிருக்கும் ஐஓஎஸ் 15.4 வெர்ஷனில் வரவிருக்கிறது. இந்த அப்டேட்டின் வழியாக, ஐபோன் யூசர்கள் தங்கள் ஐபோன்களில் உள்ள ஃபேஸ் ஐடியை மாஸ்க்குகளை அணிந்து கொண்டே பயன்படுத்தி போனை அன்லாக் செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, இந்த அம்சம் கண் கண்ணாடிகள் மற்றும் பல சன்கிளாஸ்களுடனும் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.
என்னதான் ஸ்மார்ட்போன்களை நிறைய விலை கொடுத்து வாங்கின
ரஷ்யா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவத
உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெய
ஆப்பிள் நிறுவனமானது ஐபோனிற்கான அப்டேட்களை வழங்கிகொண
இப்போது டிஜிட்டல் சந்தையில் ஸ்மார்ட்வாட்ச்சுக்கே கட
"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை செய்யும் முறை அமெர
இதுகுறித்து வெளியான தகவலின்படி வாட்ஸ்அப் புதிய அப்டே
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற
நோக்கியா, ஒப்போ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு
உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பி
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க
இலங்கையின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்
நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூ
ரஷ்யாவில் டிக்டோக் செயலி தனது சேவையை நிறுத்தி உள்ளதாக
