பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிக்கிறார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலுக்கு ரூ. 23 கோடி செலவு செய்து எடுத்துள்ளாராம் இயக்குனர் சங்கர்.
இந்நிலையில், அதே போல் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே சுமார் ரூ. 10 கோடி செலவு செய்து எடுத்துள்ளாராம் சங்கர்.
இந்த செய்தி தற்போது திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்கள
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடி
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனரு
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களில் நடித்தவர் தா
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய ஒ
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரா
