சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.
இன்றுமுதல் இந்த திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக, 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த புதிய தளர்வு அமுலுக்கு வரவுள்ளது.
இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன
திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள
நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி
அரசியல் ஆலோசகர்
சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத
