ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் வத்தளை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கிலோ மற்றும் 579 கிராம் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் 51வயதானவர் என்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
பேலியகொட குற்றத்தடுப்பு காவல்துறை மேற்கொண்ட சோதனையின்போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர் வத்தளை காவல்துறையில் விசாரணைக்காக கையளிக்கப்பட்டுள்ளார்.
மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்ட
தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்க
இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாய
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
