தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் தட்டி தூக்கியுள்ளது.
இரண்டாவது நாளாக ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ 1.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
அவரை வாங்க சென்னை அணியும் போட்டி போட்ட நிலையில் குஜராத் அணி வாங்கியுள்ளது.
ஏற்கனவே பிரபலமான தமிழக வீரர்களான அஸ்வினை ராஜஸ்தான் அணியும், நடராஜனை ஹைதராபாத் அணியும் ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஜெயந்த் யாதவையும் குஜராத் அணி வாங்கியுள்ளது.
இதனிடையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் லியம் லிவிங்ஸ்டோனை பஞ்சாப் அணி இமாலயதொகையாக ரூ 11.50 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்
ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க
2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
பிரேசிலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே (82 ) உடல்நலக்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி
