தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.சந்தேக நபர் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் மேஜர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.பாணந்துறை தலைமையக காவல்துறை பரிசோதகர் சமிந்த பிந்துவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ
சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி
புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்
ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவ
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
