எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு கூறுவார்கள். ஆனால் நிஜத்தில் பல மனிதர்கள் வயது முதிர்ச்சியடைந்த பின்னும் சாதித்து இருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் 62 வயது மூதாட்டி ஒருவர் தனது தைரியத்தால் மலையேறியது அனைவரயும் வாயடைக்க வைத்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த 62 வயதான நாகரத்தினம்மாள் என்ற பாட்டி சுமார் 1,868-மீட்டர் (6,129 அடி) உயரமான மலையில் கயிற்றை பிடித்து ஏறுகிறார்.
இவர், ஏறிய அந்த மலையானது அகஸ்தியர் கூடம் (Agastya koodam) சஹ்யாத்ரி மலைத்தொடர் ஆகும். மிக உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்றாகும்.
திருமணத்திற்கு பிறகு 40 ஆண்டுகாலம் குடும்பத்தில் பிஸியாகிவிட்டதால், தற்போது தனது கனவுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம
விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ப
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக
மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால்
