இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போடிகளிலும் தோற்று சோகத்துடன் வெளியேறியது.
இந்திய அணி இதனால் டி20 தொடரில் மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்து அசத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
தொடர்ந்து மண்ணை கவ்வி வரும் இலங்கை பலம் வாய்ந்த இந்திய அணியை வெல்ல தீவிர பயிற்ச்சியிலும் ஈடுப்பட்டு வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை இரவு லக்னோவில் நடைபெறவிருக்கிறது.
பலம் வாய்ந்த இந்திய அணியில், இடம்பிடிக்க ஒவ்வொரு வீரர்களும் போராடும் நிலையில், காயம் காரணமாக சில வீரகள் வெளியேறி வருவது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இலங்கை தொடரில் ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்க்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், இதே போல துணைக்கேப்டன் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக வெளியேறினார்.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அட்டகாசமாக பவுலிங் வீசிய தீபக் சஹார் தசைநார் கிழிவு காரணமாக தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இவர்களை எல்லாம் விட, தற்போது செம்ம ஃபார்மில் உள்ள சூர்ய குமார் யாதவ் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார்.
இருந்தாலும், மிடில் ஆர்டரில், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, இஷான் கிஷன், ருதுராஜ், ரோகித் என இந்த படைகளே நல்ல பார்மில் உள்ளதால், பெரிய பின்னடவைவாக இருக்காது என கூறப்படுகிறது.
டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்க
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்
2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோப
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில
டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
