உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் 5 விமானங்களையும் ஒரு உலங்கு வானூர்தியையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் அறிவித்திருப்பதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் உக்ரைனில் வாழும் தமது நாட்டு பிரஜைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதேவேளை, உக்ரைனில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் வாழும் தமிழர்கள் தமக்கு உதவி தேவைப்படும் இடத்து, உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ளது.
தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வரு
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம்
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&
டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த
வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏ
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அ
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்
துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்
தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும் ர
அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலி
நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்க
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
