1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவேறாததன் விளைவே இன்று உக்ரைனில் இடம்பெரும் யுத்தத்திற்கான காரணம் என முகநூலில் Balasingam Sugumar என்ற நபர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது,
தங்களுக்கு சவால் விட யாரும் இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே சோவியத் ஒன்றியம் சிதறடிக்கப்பட்டது. ரஷ்யாவில் வேர் விட்ட இடதுசாரிச் சிந்தனை முற்றிலும் அழிந்து விடவில்லை என்பது யதார்த்தம்.
விளாதிமிர் பூட்டின் முதலாளித்துவ முகம் கொண்டவர்தான் ஆனால் அமரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதியவரல்ல. இன்றைய உலகில் மேற்கத்தைய ஏகாதிபத்தியவாதிகளுக்கு சவால் விடக் கூடிய ஒரே தலைவர் விளாதிமிர் பூட்டின் (Vladimir Putin)அவர்கள்தான்.
இதில் பகடைக் காயாய் உக்ரைன். யுத்தம் இல்லாத பூமி வேண்டும் இதுதான் நம் எல்லோரது விருப்பமும். ஆனால் பொய் கூறி ஈராக்கில் தலையிட்டு அந்த நாட்டை சின்னாபின்னப் படுத்தியவர்கள் யார். லிபியாவை பந்தாடியவர்கள் யார். இவற்றுக்கான விடையை யார் தருவார்.
அமெரிக்கா தன் இராணுவ நலன்களுக்காக உக்ரைனை பயன்படுத்த முயற்சித்ததன் விளைவே இன்றைய யுத்த சூழ் நிலைக்கான காரணம் என பாலசிங்கம் சுகுமார் என்ற நபர் முகநூலில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ
கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா
குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நேற்று காணொலி
போரை சுமூகமாக முடிக்க உக்ரைன் அதிகாரத்தை ராணுவம் கைப்
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்க
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநா
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ப
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊ
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
