96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky கூறியுள்ளார். நேற்று ஒரே நாளில் புடின் படை உக்ரைன் தலைநகரை கிட்டத்தட்ட சுற்றிவளைத்துவிட்டன.
Chernobyl நகரை தாண்டி சில பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் குறைந்தது ஓரிரு நாட்களில் தலைநகர் கீவ் (Kyiv) ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என கூறப்படுகிறது.
அதன்படி, ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 96 மணிநேரங்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் கவிழ்ந்துவிடலாம் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா விரைவில் நகரின் மீது குண்டு மழை வீசும் என்று அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து, கீவில் உள்ள குடிமக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களை தேடி தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், NATO உறுப்பினரான துருக்கி தனது கப்பல்களில் ஒன்று Odessa அருகே 'வெடிகுண்டு' மூலம் தாக்கப்பட்டதாகக் கூறியது. இச்செயல், ஐரோப்பா முழுவதும் போரைத் தூண்டிவிடும் என்ற அச்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய
போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களு
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழ
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் ப
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைர
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும
