ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவின் முதலாவது இலக்காக நான் இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஊடகங்களிற்கு வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிரி என்னை முதலாவது இலக்காகவும் தனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தான் தலைநகரில் உள்ள அரசகட்டிடத்தில் தங்கியிருப்பதாகவும்,தனது குடும்பத்தினர் உக்ரைனில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிரியின் சதிக்கும்பல்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட
அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி
அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொ
பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்ச
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலா
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்
உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து
மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளா
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
