ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவின் முதலாவது இலக்காக நான் இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஊடகங்களிற்கு வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிரி என்னை முதலாவது இலக்காகவும் தனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தான் தலைநகரில் உள்ள அரசகட்டிடத்தில் தங்கியிருப்பதாகவும்,தனது குடும்பத்தினர் உக்ரைனில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிரியின் சதிக்கும்பல்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உரு
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து
இலங்கையின் கட்டுநாயக்க, பண்டா
அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்
ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ
