மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்றவர்களின் ஆட்சியே சரியானது எனவும், ஆகையினால் நாட்டை ஆட்சி செய்ய ஹிட்லர் தான் தேவைப்படுகின்றார் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கோவிட் தொற்று காரணமாக ஜனாதிபதியின் பதவி காலத்தில் இல்லாமல் போன இரண்டு ஆண்டு காலத்தை நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பெற்றுக்கொடுக்கும் யோசனையை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த கோரிக்கையினை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் யோசனையும் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ
தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா
கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதா
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
