நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருக்கும் பிரபு தேவா தற்போது ரேக்ளாவில் இணைந்திருக்கிறார் இது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

'வால்டர்' திரைப்படத்தின், இயக்குனர் அன்பு அடுத்ததாக நடிகர் பிரபு தேவா நடிக்கும் படத்தை இயக்குகிறார். பிரபு தேவாவின் 58-வது திரைப்படமான இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் ஆர்யா இந்த திரைப்படத்தின் டைட்டிலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்திற்கு 'ரேக்ளா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரேக்ளா படத்தின் டைட்டல் லுக்
'ரேக்ளா' திரைப்படத்திற்கான பிற நடிகர்கள் மற்றும் படக்குழுவிற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் பிரபு தேவா தற்போது 'பஹீரா' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், த
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’
ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', '
நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெல
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளிய
பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு
