இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 இல் மத்திய வங்கியால் அச்சிடப்பட்ட பணத்தின் அளவு 146 பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 18, 20 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இதுவரை மூன்று முறை பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய,146 பில்லியன் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாளொன்றுக்கு 6 பில்லியன் ரூபா என்ற வதையில், 25 நாட்களுக்கு 146 பில்லியன் பணத்தை அச்சிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இ
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சி
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarat
