2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்வதற்காக 30.6 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட 14 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும் போது இது 118.4 வீதம் அதிகரிப்பு.
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலத்தில் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய 255.5 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு இவற்றை இறக்குமதி செய்ய 247.4 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டு 3.3 வீதம் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய 2021 ஆம் ஆண்டு முதல் 11 மாதங்களில் இலங்கைக்கு உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்வதற்காக ஆயிரத்து 495.3 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது. இது 7.1 வீதமான அதிகரிப்பு.
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கவனத
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர
மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
