இலங்கை, தற்போது கட்டிட நிர்மாணத்துறையில் மூன்று மெற்றிக் தொன் சீமெந்து பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த ரஞ்சித் லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக, சிமெந்து உற்பத்தி திறன் மற்றும் இறக்குமதி குறைந்துள்ளது.
எனவே, தேவையான கட்டுமானப் பொருட்களுக்கு தேக்கநிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டில், மாத்திரம், இலங்கையில் ஏழு மெற்றிக் தொன் சீமெந்து கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போதைய கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மூன்று மெற்றிக் டன் பற்றாக்குறையாக உள்ளது.
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தா
