மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு லண்டனின் ஈலிங் பகுதியில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கார்ட்டூன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அலிஜா தாமஸ் என்ற 5 வயது சிறுமியை அவரது தாயார் 41 வயது மார்டினா மதரோவா என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மார்டினா மதரோவா, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சிறுமி அலிஜா சம்பவத்தின் போது தாயாரிடம் அழுது கெஞ்சியதாகவும், கொன்றுவிட வேண்டாம் என கதறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற பின்னர், படுக்கையில் படுக்க வைத்து, தூக்கத்தில் இருப்பது போன்று ஜோடனை செய்துள்ளார். ஆனால், தகவல் அறிந்து மருத்துவ உதவிக்குழுவினரும் ஆம்புலன்ஸ் சேவையும் குடியிருப்புக்கு வந்த நிலையில், மார்டினா மதரோவா அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கொல்லாதீங்க அம்மா என சிறுமி அலிஜா கதறியபோது, உன்னை கண்டிப்பாக கொல்ல மாட்டேன், உனக்கு உதவி தான் செய்கிறேன் எனவும் அவர் தமது மகளிடம் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர
ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரி
லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்
தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மக
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க
மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணு
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோ
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ
