அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதால் உணவு பொதி ஒன்றின் விற்பனை விலை மேலும் அதிகரிக்கலாம் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு இடைத்தரகர்களே காரணம் என அதன் தலைவர் அசேல சம்பத் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தரமற்ற அத்தியாவசியப் பொருட்கள் பெறப்படுவதால் தரமற்ற உணவுகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
60 முதல் 80 ரூபாய் வரை இருந்த ஒரு காலை நேர உணவுப்பொதி, 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மதியநேர உணவுப்பொதி ஒன்று முன்பு 130 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு மதிய உணவு பொதி 260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்கப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்
