கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான 15வயது சிறுவனின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இதனையடுத்தே மரணத்துக்கான காரணத்தை கண்டறியமுடியும் என்று பம்பலப்பிட்டிய காவல்துறையினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்..
குறித்த சிறுவன், கடந்த 28ஆம் திகதியன்று மாலையில் 7 மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் மரணமானார்.
இந்தநிலையில் பம்பலப்பிட்டி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 ப
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarat
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்
