சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ளன.
இந்த ஆண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் சவாலான சுதந்திர தினமாக அமையப் போகிறது.
சவாலான பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, மக்கள் தங்கள் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி, வாழ்க்கையை வெல்வதற்கு மேலும் மேலும் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் (31ஆம் திகதி) கொழும்பு பிரதான வீதியொன்றுக்கு அருகில் உள்ள நடைபாதையில் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் ஆதரவற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் வருடாவருடம் பல இலவசப்பாட நூல்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.என்பதே கேள்விக்குறியாகும்.
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இ
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சி
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட
