மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹுல்ஹுமாலே மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 73 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி 24 மணித்தியாலங்களில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.
அவருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ
26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச
இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமு
