பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் செய்து பாராட்டியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி ஓய்வில் இருந்து வரும் நிலையில் தன் அடுத்த படத்திற்கான கதையை பல இயக்குநர்களிடம் கேட்டுவருகிறார். வெங்கட் பிரபு, நெல்சன், தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்கள் அவருக்கு கதை சொல்லியதாக கூறப்படுகிறது.
அதேசமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைத்து மொழி படங்களையும் பார்க்கும் நடிகர் ரஜினி அதுதொடர்பாக சம்பந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டுவதையும் தவறவில்லை.அந்த வகையில் ரஜினி சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற “ப்ரோ டாடி” படத்தைப் பார்த்ததாகவும், இதுதொடர்பாக மோகன்லாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் ரஜினி ப்ரோ டாடி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தால் சூப்பராக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இச
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வல
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகர
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
தமிழ் திரையுலகில் இருபத்தி ஐந்து ஆயிரம் பாடல்களுக்கு
சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நே
