தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் தனது படங்களில் தொடர்ந்து பல சமூக கருத்துக்களை எடுத்து பேசியுள்ளார். அதனால் ஏற்பட்ட பல பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சினிமா 100 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் இருந்து ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும், முன் வரிசையில் அமர்ந்திருக்க, நடிகர் விஜய்யை மட்டும் கடைசி வரிசையில் அமர வைத்தனர். இதற்கு அப்போது நடந்த சில பிரச்சனைகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
முன் வரிசையில் அணைத்து பிரபலங்களும் அமர்ந்திருக்க, விஜய்யை மட்டும் பின் வரிசையில் அமர வைத்தது, விஜய் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தனியாக அமர்ந்திருக்கும் விஜய்யை, முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கண்டுகொள்ளாமல் இருந்தும், நடிகர் விக்ரம் மட்டுமே விஜய்யை பார்த்தவுடன் விஜய்யுடன் இணைந்து பின் வரிசையில் வந்த அமர்ந்தார்.
இந்த நிகழ்வை இன்று வரை நடிகர் விஜய்யின் ரசிகர்களால் மறக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
வலிமை வெற்றியை தொடர்ந்து AK 61
நடிகர் அஜித் தமிழ் சினி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக
வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வரு
நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
https://youtu.be/qPnSZgZ6Bjc
ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட
தமிழ் சினிமாவின் முன்னணி
நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும்
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வ
