கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது.
இது இன்னும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
குறிப்பாக வார இறுதியில் முதலீட்டாளர்கள் புராபிட் செய்ததன் காரணமாக பெரியளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
தங்கம் விலை குறையும்போதும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் டாலரின் மதிப்பு உச்சத்தினை எட்டலாம்.
இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, தங்கம் விலையானது விரைவில் 1900 - 1910 டாலர்களை விரைவில் தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட
மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாள
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
