இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரிக்கும் போது சைபர் தாக்குதல்களுக்கான அச்சுறுத்தலும் அதிகரிப்பதாக நியூயோர்க் நகர காவல் துணை ஆணையர் ஜான் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முடிவானது, சைபர் தாக்குதல்களை எதிர்நோக்க வேண்டிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனால்தான் உயர் எச்சரிக்கையில் இருந்து அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜான் மில்லர் கூறியுள்ளார்.
ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க
‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா,
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொட
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்
15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா
மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அ
