டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஆறு பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது.
உக்ரேனிய மொழியில் எழுதப்பட்ட குறித்த ஆவணங்களை மொழிபெயர்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனடிப்படையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு இடங்கள் மீது தாக்குதல் நடத்த கீவ் திட்டமிட்டுள்ளதாக இரகசிய ஆவணங்களை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக கடந்த மாதம், ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார்.
இதனை அடுத்து போர் தொடங்குவதற்கு முன்பு, குறித்த இரண்டு பிராந்தியங்களுக்கும் துருப்புக்களை அனுப்ப புடின் கட்டளையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடு
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி
உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடு
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க
பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வல
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீ
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கி
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56), தன்னை விட 24 வய
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவத
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது
சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா
