உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன் தலைநகரையோ அல்லது உக்ரேன் முழுவதையுமோ ரஷ்யப்படைகள் கைப்பற்றியவுடன் முடிந்துவிடாது என்று கூறுகின்றார்கள் சில போரியல் ஆய்வாளர்கள்.
உக்ரேனுக்கு நுழைந்துவிட்டுள்ள ரஷ்யப் படைகள் மீதான கெரில்லாத் தாக்குதல்களை உக்ரேனியப் படைகளும், மேற்குலப் படைகளும், மேற்குலகால் அமர்த்தப்படக்கூடிய கூலிப்படைகளும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றே கூறப்படுகின்றது.
உக்ரேனுக்குள் காலடியெடுத்துவைத்துள்ள ரஷ்யாவை ஒரு பொறிக்குள் சிக்கவைத்து, மற்றொரு அப்கானிஸ்தான் அனுபவத்தை ரஷ்யாவுக்கு வழங்கும் திட்டத்தில் மேற்குலகம் செயற்பட்டு வருவதாகவே தெரிகின்றது.
நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.ந
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாக
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி,
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
