தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் 18-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட் மார்ச் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
2022 - 23 ஆம் ஆண்டிற்காண காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18-ந் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும்,பட்ஜெட் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ
உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப
கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
தமிழகத்தில்
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீ சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத
