போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்ரைனுக்கு ஆதரவாக நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த பற்றியாட் அமைப்பு, ஜேர்மனியில் உள்ள ரைன் ஆர்ட்னன்ஸ் பாராக்ஸில் இருந்து வரும் தாக்குதல், அமெரிக்கப் படைகள் மீது ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கவும் இடைமறிக்கவும் முடியும்.
மேலும் ரஷ்யா 600 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனுக்குள் ஏவியுள்ளது, மேலும் போர் போலந்து எல்லைகளை நெருங்கினால், பற்றியாட் அமைப்பு ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும்.
ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்ததால் நேட்டோவின் தடுப்பு அரணை வலுப்படுத்த கடந்த மாதம் அமெரிக்காவின் 82வது வான்வழிப் பிரிவில் இருந்து சுமார் 4,700 வீரர்கள் போலந்துக்கு அனுப்பப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ
பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&
மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளா
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி
ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ
எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்
