உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர் உக்ரைன் பெண்கள் படையணி.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 15 நாட்கள் ஆகிறது. தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படைகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன.
எனினும் உக்ரைன் படையினரின் கடும் எதிர்த்தாக்குதலால் இந்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கீவின் போரோடியங்கா பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய தாங்கிகளை உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படை ஓடஓட தகர்த்தெறிந்து அதிரடி காட்டியுள்ளது.
உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)
சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழைய
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படு
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக க
ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம
கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தி
ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்ப
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோலியடையும் என கனடா அ
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப
