உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர் உக்ரைன் பெண்கள் படையணி.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 15 நாட்கள் ஆகிறது. தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படைகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன.
எனினும் உக்ரைன் படையினரின் கடும் எதிர்த்தாக்குதலால் இந்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கீவின் போரோடியங்கா பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய தாங்கிகளை உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படை ஓடஓட தகர்த்தெறிந்து அதிரடி காட்டியுள்ளது.
வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண
விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா
எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
