உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர் உக்ரைன் பெண்கள் படையணி.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 15 நாட்கள் ஆகிறது. தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படைகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன.
எனினும் உக்ரைன் படையினரின் கடும் எதிர்த்தாக்குதலால் இந்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கீவின் போரோடியங்கா பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய தாங்கிகளை உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படை ஓடஓட தகர்த்தெறிந்து அதிரடி காட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்
ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ
சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட
